Search for:

Latest Update of Lockdown in Tamil


3 வாரங்கள் வெளியில் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி இல்லை: பிரதமர் அறிவுப்பு

கோவிட்-19 தடுக்கும் நடவடிக்கையாக இன்று முதல் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 500 ஆக உயர்ந்ததை அடுத…

அதிக நாட்கள் வாடாமல் இருப்பதால் மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கிறார்கள்

ஊரடங்கு உத்தரவை அடுத்து பெரும்பாலான பொருட்கள் கிடைப்பதில் சிரமம் இருப்பதால் மக்கள் அருகில் விளையும், எளிதில் கிடைக்கக்கூடிய நமது நாட்டு காய்கறிகளை வா…

உற்சாகத்துடன் மீண்டும் களமிறங்கிய சிறு, குறு விவசாயிகள்

தமிழக அரசு வேளாண் பணிகளுக்கான தடையை தளர்த்தியதை அடுத்து, அனைத்து சிறு, குறு விவசாயிகள் மிகுந்த உற்சாகத்துடன் நடவு மற்றும் அறுவடை பணிகளில் ஈடுபட்டு வரு…

விவசாயிகள் இடுபொருள், உரம் தடையின்றி பெற அரசு அனுமதி

வேளாண் மீதான தடை உத்தரவை நீக்கியதை அடுத்து, அதற்கு தேவையான இடுபொருள், உரம் போன்றவை தடையின்றி பெற அரசு அனுமதி அளித்துள்ளது. எனவே விவசாயிகள் தங்களுக்கு…

தளர்த்தப்பட்டுள்ள துறைகள் மற்றும் சேவைகள் குறித்த அறிந்து கொள்ளுங்கள்

மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை வரும் மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. அதே நேரத்தில் ஏப்ரல் 20ம் தேதிக்குப் பிறகு கரோனா பாதிப்பு அதிகமில…

CBSE: சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டது, 12 ஆம் வகுப்பு தேர்வு ஒத்திவைக்கப்பட்டது! அதிரடி உத்தரவு வெளியீடு!

கொரோனா தொற்று நோய்க் காரணமாக கடந்த 2020 மார்ச் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்து சேவைகளும் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளன.

தமிழகத்தில் தொடங்கிய பஸ் பயணம்,பயணிகள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்.

தமிழ்நாட்டின் 4 மாவட்டங்களில் பேருந்து பயணம் தொடங்கிய நிலையில், பயணிகள் எந்த விதமான விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்ற நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு அறிவித…

நாளை முதல் பொதுமக்கள் சென்னை புறநகர் ரயில்களில் பயணம் செய்யலாம்

சென்னையில் நாளை முதல் புறநகர் ரயில் சேவை தொடங்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வாரம் முடியப்போகுது..! அடுத்த வாரம் என்னென்ன தளர்வுகள் அளிக்கலாம்! - அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை!

கொரோனோ தொற்று காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், வாரவாரம் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன் படி வரும் தமிழகத்தில் அடுத்ததாக…

தமிழ்நாட்டில் மீண்டும் ஊரடங்கா- விஜயகாந்த் கூற்று

தளர்வுகளில் அலட்சியம் காட்டினால் மீண்டும் ஊரடங்கு செயல்பாட்டுக்கு வரும் வாய்ப்பிருப்பதாக தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.…

மீண்டும் தமிழகத்தில் ஊரடங்கு! தமிழக அரசு கண்டிப்பு !

கொரோனா அதிகரித்து வரும் நிலையில் மீண்டும் ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கை அமல்படுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.



CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.